காய்கறிகளை சுத்தப்படுத்துவது எப்படி?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கரைசலில் நாம் வாங்கிய காய்கறிகளை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் ரசாயன நச்சுக்கள் இன்றி காய்கறிகள் சுத்தமாகும். நன்கு அலசிய பின் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தவும். மஞ்சள், உப்புக்கு கரைசலுக்கு பதிலாக சிறிதளவு வினிகர் சேர்த்தும் காய்கறிகளை சுத்தப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக